தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
ஓவியமா அல்லது ஓவியனா....?
வண்ணமயமான, வல்லமையான
சாந்தமான, சாமர்த்தியமான
பவித்ரமான, பண்பட்ட
தெய்வீகமான, திறமையான
தெய்வீகமான, திறமையான
அமைதியான, அர்பணிப்பான
கண்ணைக்கவரும், கைவண்ணமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த
ஐஸ்வர்யமான, ஆச்சரியமான
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான, கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான, கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்