திங்கள், ஜனவரி 06, 2014

ஒருதலைக் காதல்

பல சமயங்களில் 
நீயென் 
வேருக்கு 
நீராய் 
பொழிந்தாலும் 
சில சமயங்களில் 
துளிர்க்கும் 
இலைகளை 
கிள்ளி எறிகிறாய்!.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது