ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

நால்வகை அறிவு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





நால்வகை அறிவு



அறிவார் அறிவாரென அறிவார்அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய் 

அறிவார் அறிவாரென அறியார் – அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்

அறியார் அறியாதென அறிவார் – அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்

அறியார் அறியவும் விரும்பார் – அம்
மடையனை நெருங்கா தகல்வாய்

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது