வெள்ளி, ஜூன் 03, 2016

முகமது அ(ஞ்ச)லி




பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல சப்தமின்றி துள்ளிக் குதிக்கும் கால்கள்
தேனீ கொட்டுகின்ற வேகத்தில் மின்னலென குத்துக்கள் பொழியும் கைகள் 
கொண்ட மாவீரன் கடைசியில் தன் கல்லறையில் எழுதச் சொன்ன 
வாசகம் என்ன தெரியுமா...?




"ஒன்று, இரண்டு, மூன்று,…… பத்து…. என இப்போது எண்ணிக் கொள்ளுங்கள்...
நான் எழுந்திருக்க போவதில்லை".








படங்கள் உதவி : கூகுள் 

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது