புதன், மார்ச் 19, 2014

நினைவிருக்கட்டும்...

 



நீதிமான்களும் குற்றவாளிகளும் 
இடம் மாறி நிற்கும் 
வித்யாசமான நீதிமன்றம் இது  
பதில்தர முடியாத 
கேள்விக்கணைகள் தொடுத்து 
இரண்டுபக்கம் கூரான வாளினால்
உங்கள் முகவரியின் தலையறுக்க
ஆனந்தத்தின் அகலப்பாதையில்
ஏமாற்றங்களின் படிகள் ஏறிக்கடந்து
நம்பிக்கையின் விடியலை நோக்கி

நான் வருவேன்.......
 

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது